தெருவிளக்கு பொருத்த வேண்டும்

Update: 2023-07-30 16:06 GMT

சென்னிமலை அருகே உள்ள அசோகபுரம் சரவணா கார்டனில் சுமார் 35 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மின்கம்பத்தில் பல ஆண்டுகளாக மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருட்டாக இருக்கிறது. அந்த வழியாக பெண்கள், சிறுவர், சிறுமிகள் செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே மின்விளக்கு பொருத்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்