ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-07-30 09:05 GMT

கோவை பாலசுந்தரம் சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்குள்ள பழுதாகி கிடக்கும் தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்து மீண்டுமு் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்