ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-07-26 17:49 GMT

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் தெருவிளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்