தெருவிளக்கு எரியவில்லை

Update: 2023-07-26 17:45 GMT

பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியில் தெரு விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்