பொதுமக்கள் அவதி

Update: 2023-07-26 15:29 GMT

விருதுநகர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள ஒரு சில தெருக்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்