எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-07-26 07:59 GMT

திங்கள்சந்தை பேரூராட்சிக்கு உட்பட்ட மாங்குழியில் 13 வார்டில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் சீராக எரிவதில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் இரவு நேரம் வீட்டில் இருந்து பெரும் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி சீராக எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோசப்நேவிஸ், மாங்குழி.

மேலும் செய்திகள்