எரியாத மின்விளக்குகள்

Update: 2023-07-23 14:30 GMT

கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி பஞ்சாயத்து முல்லை நகர்- அக்ரஹாரம் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த இப்பகுதியில் எரியாத மின்விளக்குகளை பழுதுபார்த்து சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்