ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-07-23 10:13 GMT

கோத்தகிரி நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள தெருவிளக்குகள் இரவு நேரத்தில் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் நகர் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பழுதான தெருவிளக்குகளை சரி செய்து மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்