மின்விளக்குகள் இல்லை

Update: 2023-07-19 13:44 GMT

மின்விளக்குகள் இல்லை

உடுமலை வட்டம் பெதப்பம்பட்டியில் செஞ்சேரிமலை ரோட்டில் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு செல்லும் பாதையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் பொது மக்கள்,குறிப்பாக பெண்கள் இரவு நேரங்களில் இப்பாதையில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே இந்த பாதையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

சிவமணி, பெதப்பம்பட்டி

9876536552

மேலும் செய்திகள்