ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-07-19 13:39 GMT

ஆறுமுகநேரி 5-வது வார்டு முத்தாரம்மன் கோவில் தெருவில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்