ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-07-19 13:37 GMT

தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் ஹவுசிங் போர்டு பழைய தண்ணீர் தொட்டி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்