பாலத்தில் மின்விளக்குகள் தேவை

Update: 2023-07-19 13:08 GMT
தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உப்பாற்று ஓடை அருகில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தின் அடியில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அங்கு இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்