ஆபத்தான மின்பெட்டி

Update: 2023-07-16 16:23 GMT
செங்கோட்டை தாலுகா தவணை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் இணைப்பு பெட்டிக்கு மூடி அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்