பொதுமக்கள் அவதி

Update: 2023-07-12 16:53 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அனைத்து தெருவிளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்