ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-07-09 10:14 GMT

கோவை பாலசுந்தரம் சாலை ஆர்.டி.ஓ. அலுவலகம் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சில தெருவிளக்குகள் சரியாக ஒளிராமல் விட்டுவிட்டு ஒளிருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையில் உள்ள தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் முறையாக ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்