எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-07-05 18:02 GMT
வடலூர் நகராட்சி 6-வது வார்டு ஜெயப்பிரியா நகரில் உள்ள தெருமின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இதை சரிசெய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்