எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-07-05 17:04 GMT

வேடசந்தூர் தாலுகா வே.புதுக்கோட்டை ஊராட்சியில் 4-வது வார்டில் ஒருசில தெருவிளக்குகள் எரிவதில்லை. இரவில் அந்த பகுதிகளில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்