தெருவிளக்கு தேவை

Update: 2023-07-05 16:28 GMT

பாளையங்கோட்டை வெற்றிதிருநகர் தனியார் பள்ளிக்கூடத்தின் கீழ்புறம் உள்ள தெருவில் 2 மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்