ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-07-05 16:19 GMT
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் இருந்து பெரியகுளம், பெரியசாமிபுரம் செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்