அடிக்கடி மின்தடை

Update: 2023-07-05 15:33 GMT

காஞ்சிபுரம், ஆத்தனஞ்சேரி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு தடையாக உள்ளது. மாணவர்கள் நலன் கருதி தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்