ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-07-02 10:40 GMT

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து காந்திபுரம் பஸ் நிலையம் செல்லும் வழியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் ஒளிராமல் கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு பழுதாகி ஒளிராமல் கிடக்கும் தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்