எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-06-28 18:15 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா வேப்பேரி கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக தெருமின்விளக்குகள் எாியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்