மின் விளக்குகள் பொருத்த வேண்டும்

Update: 2023-06-28 15:52 GMT

சத்தியமங்கலம் அருகே ராஜன்நகர் ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரி நகர் கிராமத்தில் மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மின்விளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் கஸ்தூரி நகர் கிராமம் இருண்ட நிலையில் காணப்படுகிறது. எனவே கஸ்தூரி நகர் கிராமத்தில் மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்