சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2023-06-28 10:59 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் மருதூர் சாலையின் நடுப்பகுதியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே பெரிய அளவிலான வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்