ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-06-28 09:47 GMT

கோவை பாலசுந்தரம் சாலையில் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் அருகே கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பழுதாகி கிடக்கும் தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் சீராக ஒளிர வைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்