எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-06-25 16:52 GMT
சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் ஊராட்சியில் ஊராங்காணி சாலை, செட்டியார் தெரு, களத்துமேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருமின்விளக்குகள் சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே தெருமின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்