பழுதடைந்து வரும் மின்சாதன பொருட்கள்

Update: 2023-06-25 12:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குறைவான மின்சாரம் வருகிறது. இதனால் அடிக்கடி மின்சாத பொருட்கள் பழுதடைந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எ னஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்