மரக்கிளைகளுக்கு இடையே மின்கம்பிகள்

Update: 2023-06-25 12:14 GMT

திருவாரூர் பகுதி புலிவலம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக மரக்கிளைகளுக்கு இடையே செல்கிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்