கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள்

Update: 2023-06-21 16:36 GMT
சங்கராபுரம் தாலுகா சீர்பாதநல்லூர் ஊராட்சி அய்யனார் கோவில் அருகே வயல்வெளியில் உயரழுத்த மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் நிகழும் முன் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்