ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-06-21 11:05 GMT

திருச்சி கே.கே.நகர் கிருஷ்ண மூர்த்தி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்