உயர் கோபுர மின்விளக்கு தேவை

Update: 2023-06-14 17:54 GMT

ஈரோடு வில்லரசம்பட்டி நால் ரோட்டில் புதிதாக ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே உயர் கோபுர மின்விளக்கு அமைத்து இருளை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்