அடிக்கடி மின்தடை

Update: 2023-06-14 15:07 GMT
பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி, கீரனூர் மேல்கரைப்பட்டி உள்ளிட்ட ஊரக பகுதிகளில் பகல் மட்டுமின்றி நள்ளிரவு நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மின்விசிறி செயல்பட முடியாததால் குழந்தைகள் முதியோர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே மின்தடையை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்