உடைந்த மின்கம்பம்

Update: 2023-06-14 11:34 GMT

திருச்சி மாவட்டம் துவாக்குடி மாநகராட்சி டாக்டர் கலைஞர் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்துள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்