எாியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-06-11 17:29 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்