பயன்பாட்டிற்கு வராத மின் விளக்கு

Update: 2023-06-11 15:11 GMT

அரியலூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு மாத கணக்கில் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்