பொதுமக்கள் அவதி

Update: 2023-06-07 16:54 GMT
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் கடந்த சில நாட்களாக இரவில் குறைந்த அழுத்த மின்வினியோக பிரச்சினை உள்ளது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள்அடிக்கடி பழுதாகின்றன. மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.  எனவே இப்பகுதியில் சீரான மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்