நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-06-07 16:27 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 12-வது வார்டு திருத்தங்கல் பாண்டியன்நகர் பகுதியில் சில மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மின்கம்பங்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்