சீரான மின்வினியோகம் வேண்டும்

Update: 2023-06-07 14:50 GMT

ஈரோடு 46 புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட 3-வது வார்டு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அங்கு சில ஆண்டுகளில் புதிதாக பல்வேறு வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்