ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-06-04 17:17 GMT

புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் 2 மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் காற்று வீசும்போது மின் கம்பம் வீட்டின் மீது சாய்்து விழுந்து விடும் என்று அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதன் காரணமாக பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே 2 மின்கம்பங்களையும் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்