திறந்திருக்கும் மின்சாரப்பெட்டி

Update: 2023-06-04 15:16 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மின்சார பெட்டி திறந்த நிலையில் உள்ளது. தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் மின்சார பெட்டி திறந்து கிடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் மின்சார பெட்டியை பாதுகாப்பான முறையில் மூட வேண்டும்.

மேலும் செய்திகள்