எாியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-05-31 14:45 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உளுந்தூர் காலனியில் உள்ள தெருமின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள்சூழந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த தெருமின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்