மின்கம்பத்தில் செடிகள்

Update: 2023-05-28 16:27 GMT

அந்தியூர் பேரூராட்சி சிறுவர் பூங்கா அருகே உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனை சுற்றி செடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் விளக்கின் வெளிச்சத்தை செடிகள் மறைந்து கொள்வதால் தெருவில் விழுவதில்லை. இதன் காரணமாக அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே விளக்கின் வெளிச்சம் தெருவில் வீச ஆபத்தான நிலையில் மின்கம்பத்தை சுற்றி படர்ந்து காணப்படும் செடிகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்