எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-05-28 15:30 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்