பழுதடைந்த மின்விளக்கு

Update: 2023-05-28 07:47 GMT

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் அரசு பள்ளியின் எதிரே சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. எப்போது வாகன போக்குவரத்துடன் இந்த சாலையில் மின்கம்பத்தில் விளக்கு பழுத்தடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.கார்த்திக், கோட்டார்.

மேலும் செய்திகள்