எரியாத தெருவிளக்கு

Update: 2023-05-28 07:37 GMT

 கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனேயே வெளியே சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசுப்பிரமணியன், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்