பயனற்ற மின் விளக்குகள்

Update: 2023-05-21 11:54 GMT

சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாலையில் மீன்சுருட்டியில் இருந்து குழவடையான் கிராமம் வரை அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் சாலையை கடக்க முயலும்போது விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்