ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-05-21 11:37 GMT

மொடக்குறிச்சி ஒன்றியம் விளக்கேத்தி ஊராட்சி 7-வது வார்டான புளியங்கோட்டுத்தோட்டத்தில் தெரு விளக்கு உள்ளது. இது கடந்த பல மாதங்களாக ஒளிராமல் தொங்கியபடி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்தபடி உள்ளது. பாம்பு போன் விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. உடனே தெருவிளக்கு எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்