ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-05-17 13:09 GMT

பாவூர்சத்திரம்- சுரண்டை ரோட்டில் உள்ள தாவீதுநகர் வடக்கு தெருவில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் அங்கு சீமை கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்