மின் கம்பிகளில் விழும் தென்னை மட்டைகள்

Update: 2023-05-17 10:47 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கூத்தங்குடி காளியம்மன் கோவில் அருகிலுள்ள வீதியில் தென்னைமரத்தினால் மின்கம்பிகளில் தென்னைமட்டைகள், பாலைகள் போன்றவைகள் விழுகின்றன. இதனால் மின் கம்பிகளில் இருந்து தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே பெரும் அளவிலான விபத்து நடக்கும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்