தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி

Update: 2023-05-14 16:29 GMT
காட்டுமன்னார்கோவில் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. ஏனெனில் அப்பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் ஊழியா்கள் பற்றாக்குறை உள்ளதால், இப்பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. தொடர் மின்வெட்டால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அங்கு கூடுதல் மின்வாரிய ஊழியர்களை நியமித்து, தடையின்றி மின்வினியோகம் செய்ய வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்